Wednesday, December 9, 2009

2009 (Hajj 1430)

Ma Shallah! May ALLAH bless US with this opportunity and accept the Sacrifice of the ones, who had been blessed with this opportunity … Aameen!

The Photo seems to have taken from different angles and the continuity of the photo is there.

Congratulations! to the 3.5 Million Muslim from 100+ Countries around the world attended the most religious gathering in the history of humankind praising the Oneness of true God.

.

May God (the Most High) rewards you.

Allahu Akbar!

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

قائم المرجم

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org


Visit Us @ www.MumbaiHangOut.Org


Visit Us @ www.MumbaiHangOut.Org


Singer Loon

Hi,

This is about a Singer Loon, now Alhamdulillah by the grace of Almighty Allah he has accepted islam.

Please have a look how he use to be when he was singer and now how he is….

ه



▪▫▪▫







(






---







Wednesday, October 14, 2009

Best Argument



An atheist professor of philosophy speaks to his class on the problem science has with God, The Almighty.

He asks one of his new students to stand and.....

Prof: So you believe in God?

Student: Absolutely, sir.

Prof : Is God good?

Student: Sure.

Prof: Is God all-powerful?

Student: Yes.

Prof: My brother died of cancer even though he prayed to God to heal him. Most of us would attempt to help others who are ill. But God didn't. How is this God good then? Hmm?

(Student is silent.)

Prof: You can't answer, can you? Let's start again, young fella. Is God good?

Student: Yes.

Prof: Is Satan good?

Student : No.

Prof: Where does Satan come from?

Student: From...God.. .

Prof: That's right. Tell me son, is there evil in this world?

Student: Yes.

Prof: Evil is everywhere, isn't it? And God did make everything. Correct?

Student: Yes.

Prof: So who created evil?

(Student does not answer.)

Prof: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don't they?

Student: Yes, sir.

Prof: So, who created them?

(Student has no answer.)

Prof: Science says you have 5 senses you use to identify and observe the world around you. Tell me, son...Have you ever seen God?

Student: No, sir.

Prof: Tell us if you have ever heard your God?

Student: No, sir.

Prof: Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter?

Student: No, sir. I'm afraid I haven't.

Prof: Yet you still believe in Him?

Student: Yes.

Prof: According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn't exist. What do you say to that, son?

Student: Nothing. I only have my faith.

Prof: Yes. Faith. And that is the problem science has.

Student: Professor, is there such a thing as heat?

Prof: Yes.

Student: And is there such a thing as cold?

Prof: Yes.

Student: No sir. There isn't.

(The lecture theatre becomes very quiet with this turn of events.)

Student: Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat. But we don't have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we can't go any further after that.

There is no such thing as cold. Cold is only a word we use to describe the absence of heat. We cannot measure cold. Heat is energy . Cold is not the opposite of heat, sir, just the absence of it .

(There is pin-drop silence in the lecture theatre.)

Student: What about darkness, Professor? Is there such a thing as darkness?

Prof: Yes. What is night if there isn't darkness?

Student : You're wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light....But if you have no light constantly, you have nothing and it's called darkness, isn't it? In reality, darkness isn't. If it were you would be able to make darkness darker, wouldn't you?

Prof: So what is the point you are making, young man?

Student: Sir, my point is your philosophical premise is flawed.

Prof: Flawed? Can you explain how?

Student: Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure. Sir, science can't even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one.To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is not the opposite of life: just the absence of it.

Now tell me, Professor. Do you teach your students that they evolved from a monkey?

Prof: If you are referring to the natural evolutionary process, yes, of course, I do.

Student: Have you ever observed evolution with your own eyes, sir?

(The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.)

Student: Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavour, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher? (The class is in uproar.)

Student: Is there anyone in the class who has ever seen the Professor's brain?

(The class breaks out into laughter.)

Student: Is there anyone here who has ever heard the Professor's brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain, sir.

With all due respect, sir, how do we then trust your lectures, sir?

(The room is silent. The professor stares at the student, his face unfathomable. )

Prof: I guess you'll have to take them on faith, son.

Student: That is it sir... The link between Man & God is FAITH . That is all that keeps things moving & alive.


Saturday, October 10, 2009

மண்ணறை வேதனை

மண்ணறை வேதனை

Photobucket - Video and Image Hosting



இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

Photobucket - Video and Image Hosting





உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.


Photobucket - Video and Image Hosting


அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.


இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்.

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும்.. அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான்.
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?

ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

எனக்கு மெயிலில் வந்த இந்த சம்பவத்தை என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன். இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது.

Friday, October 9, 2009

PLEASE CIRCULATE THIS WIDELY TO EXPOSE THIS......

PLEASE CIRCULATE THIS WIDELY TO EXPOSE THIS......
...
Wed, 7 October, 2009 11:36:30 AM




PLEASE CIRCULATE THIS WIDELY TO EXPOSE THIS......
PLEASSE CIRCULATE THIS WIDELY TO EXPOSE THIS....

This is Levy Rosenbaum - the Jewish Rabbi & his disciples who pay $10,000 for Kidneys from kidnapped Palestinians children for his American based Human Organ Business
The Dirty Business Of Organ Trafficking
This Operation Was Run By Rabbis

>
> AnIsraeli Hospital In The Negev Desert Removes The Organs
> This Is What Happens When Mothers Came For Their Kids
>
> The Israeli snipers shoot the mothers
"Allah shall not place on a soul more than it can bear"




Monday, October 5, 2009

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்

>
> சுவர்க்க
> வாசிகள்
> vs
>
> நரக
> வாசிகள்
>
>
> இன்னும்
> அவர்கள்
> தெரிந்தெடுக்கும் கனி
> வகைகளையும்
> விரும்பும்
> பட்சிகளின்
> மாமிசத்தையும் (கொண்டு
> அவ்விளைஞர்கள்
> வருவார்கள்) (56:20,21)
>
> உணவு
>
> அவர்களுக்கு
> விஷச் செடிகளைத் தவிர,
> வேறு உணவில்லை. அது
> அவர்களைக் கொழு(த்துச்
> செழி)க்கவும் வைக்காது
> அன்றியும் பசியையும்
> தணிக்காது. (88:6,7)
>
>
>
> நிச்சயமாக
> நல்லவர்கள்
> (சுவர்க்கத்தில்)
> குவளைகளிலிருந்து
> (பானம்) அருந்துவார்கள்
> அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்
> (76:5)
>
> பானம்
>
> அவனுக்கு
> முன்னால் நரகம் தான்
> இருக்கிறது, இன்னும்
> அவனுக்கு (துர்
> நாற்றமுள்ள) சீழ் நீரே
> குடிக்கக்
> கொடுக்கப்படும். அதை அவன்
> (சிரமத்தோடு) சிறிது
> சிறிதாக
> விழுங்குவான். எனினும் அது
> அவன் தொண்டையில்
> எளிதில் இறங்காது
> ஒவ்வொரு
> திசையிலிருந்தும்
> அவனுக்கு மரணம் வந்து
> கொண்டிருக்கும். எனினும் அவன்
> இறந்து விடுபவனும்
> அல்லன்.
> அன்றியும் அவன் முன்னே
> (மிகக்) கொடிய
> வேதனையும் உண்டு.
> (14:16,17)
>
>
>
> அவர்களின்
> மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக்
> போன்ற பச்சை நிற
> பூம்பட்டாடைகள்
> இருக்கும்.
> இன்னும் அவர்கள்
> வெள்ளியாலாகிய
> கடகங்கள்
> அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும்,
> அவர்களுடைய இறைவன்
> அவர்களுக்குப்
> பரிசுத்தமான பானமும்
> புகட்டுவான். (76:21)
>
> ஆடை
>
> (முஃமின்களும்,
> முஃமின்களல்லாதவருமான)
> இரு தரப்பாரும் தம்
> இறைவனைப் பற்றித்
> தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர்
> (இறைவனை)
> நிராகரிக்கிறார்களோ
> அவர்களுக்கு
> நெருப்பிலிருந்து
> ஆடைகள்
> தாயாரிக்கப்படும். கொதிக்கும்
> நீர் அவர்கள் தலைகளின்
> மேல் ஊற்றப்படும்.
> (22:19)
>
>
>
> அந்நாளில்
> சிலமுகங்கள் இலங்கிக்
> கொண்டிருக்கும்.
> சிரித்தவையாகவும்,
> மகிழ்வுடையதாகவும்
> இருக்கும். (80:38,39)
>
> தோற்றம்
>
> ஆனால்
> அந்நாளில் - (வேறு) சில
> முகங்கள், அவற்றின்
> மீது புழுதி
> படிந்திருக்கும்.
> (80:40)
>
>
> (பொன்னிழைகளால்)
> செய்யப்பட்ட
> கட்டில்களின் மீது - ஒருவரையொருவர்
> முன்னோக்கியவர்களாக,
> அவற்றின் மீது
> சாய்ந்திருப்பார்கள்.
> (56:15,16)
>
> படுக்கை
>
> அவர்களுக்கு
> நரகத்தில் (நெருப்பு)
> விரிப்புகளும்,
> (போர்த்திக்
> கொள்வதற்கு)
> அவர்களுக்கு மேலே
> நெருப்புப்
> போர்வைகளும் உண்டு -
> இன்னும் இவ்வாறே
> அநியாயம்
> செய்பவர்களுக்கு நாம்
> கூலி கொடுப்போம்.
> (7:41)
>
>
>
> எவர்
> தம் இறைவனுக்கு
> பயபக்தியுடன் நடந்து
> கொண்டார்களோ அவர்கள்
> கூட்டங்கூட்டமாக
> சுவர்க்கத்தின்பால்
> கொண்டு
> வரப்படுவார்கள். அங்கு அவர்கள்
> வந்ததும், அதன்
> வாசல்கள்
> திறக்கப்படும். அதன்
> காவலர்கள் அவர்களை
> நோக்கி "உங்கள் மீது
> சாந்தி உண்டாகட்டும்,
> நீங்கள் மணம்
> பெற்றவர்கள் எனவே
> அதில் பிரவேசியுங்கள்
> என்றென்றும் அதில்
> தங்கிவிடுங்கள்"
> (என்று அவர்களிடம்
> கூறப்படும்). (39:73)
>
> வரவேற்பு
>
> "நரகத்தின்
> வாயில்களுள் நுழைந்து
> விடுங்கள்
> என்றென்றும் அதில்
> தங்கிவிடுங்கள்"
> என்று (அவர்களுக்குக்)
> கூறப்படும் பெருமை
> அடித்துக்
> கொண்டிருந்தோருடைய
> தங்குமிடம் மிகவும்
> கெட்டது. (39:72)
>
>
>
> அவன்
> உங்களுக்கு உங்கள்
> பாவங்களை மன்னிப்பான்
> சுவனபதிகளில் உங்களை
> பிரவேசிக்கச்
> செய்வான் அவற்றின்
> கீழே ஆறுகள்
> ஓடிக்கொண்டிருக்கும்
> அன்றியும், நிலையான
> அத்னு என்னும் நிலையான
> சுவர்க்கச்
> சோலைகளின் மணம்
> பொருந்திய
> இருப்பிடங்களும்
> (உங்களுக்கு) உண்டு
> இதுவே மகத்தான
> பாக்கியமாகும். (61:12)
>
> தங்குமிடம்
>
> அது
> சுட்டெரிக்கும்
> நெருப்பாகும்
> (101:11)
> அவர்கள்
> நரகில் கருகுவார்கள்
> (83:16)
>
>
> அவர்கள்
> செய்த
> (நற்)கருமங்களுக்குக்
> கூலியாக மறைத்து
> வைக்கப்பட்டுள்ள கண்
> குளிர்ச்சியை
> (மறுமையின்
> பேரின்பத்தை) எந்த ஓர்
> ஆன்மாவும் அறிந்து
> கொள்ள முடியாது. (32:17)
>
> முன்னேற்பாடு
>
> மேலும்,
> எவர்கள் மறுமை நாள்
> மீது நம்பிக்கை
> கொள்ளவில்லையோ,
> அவர்களுக்கு
> நிச்சயமாக நாம், நோவினை
> தரும் வேதனையைச்
> சித்தப்படுத்தி
> இருக்கின்றோம். (17:10)
>
>
>
> அதில்
> அவர்கள் என்றென்றும்
> தங்கியிருப்பார்கள். அவர்கள்
> அதிலிருந்து மாறி
> (வேறிடம்) செல்ல
> விரும்ப மாட்டார்கள்.
> (18:108)
>
> நிரந்தரம்
>
> நிச்சயமாக
> வேதக்காரர்களிலும்
> முஷ்ரிக்குகளிலும்
> எவர்கள்
> நிராகரிக்கிறார்களோ
> அவர்கள் நரக
> நெருப்பில்
> இருப்பார்கள் - அதில்
> என்றென்றும்
> இருப்பார்கள் -
> இத்தகையவர்கள்தாம்
> படைப்புகளில் மிகக்
> கெட்டவர்கள் ஆவார்கள்.
> (98:6)
>